சிங்கப்பூரில் ஆடவர் ஒருவர் ஐந்தாண்டு காலத்தில் மூன்று சிறுவர்களை மானபங்கம் செய்ததோடு இரு பெண்களைக் காயப்படுத்தியும் உள்ளார்.
சிங்கப்பூரில் 41 வயது ஆடவர் ஒருவர் மரணமடைந்தது தொடர்பில் மற்றோர் ஆடவர் கைது செய்யப்பட்டு உள்ளார். முன்னதாக, கிளமெண்டி அவென்யூ ...
உண்மையை ஒப்புக்கொள்வதற்கான முறையான திட்டம் ஏதும் இல்லாததால் பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் ...
பிரசல்ஸ்: உக்ரேனை எதிர்த்துப் போரிட ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா ராணுவத் துருப்புகளை அனுப்பினால் அது பூசலை மேலும் ...
குடும்ப நீதிமன்றங்களின் 10ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் நீதிமுறை (Therapeutic Justice Model) ...
புதுடெல்லி: எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் மீண்டும் கூட்டாகச் சுற்றுக்காவல் பணிகளை மேற்கொள்ள இந்தியாவும் சீனாவும் இணக்கம் ...
புதைபடிவ எரிபொருளில் இருந்து விலகிச் செல்வது என்பது முன்னேறும் நாடுகளுக்கு இயல்பான ஒன்றாக இருக்காது என்றும் செலவை ...
சுவாரசிய செய்திகள், கண்கவர் காணொளிகள், மகிழ்வூட்டும் சிறப்பு அங்கங்கள் நிறைந்த தமிழ் முரசு செயலி.
சென்னை: தீபாவளிப் பண்டிகையன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ...
சென்னை: கடந்த அக்டோபர் மாதத்தின் முதல் 20 நாள்களில் மட்டும் தமிழகத்தில் இயல்பைவிட 6 சென்டி மீட்டர் அளவு அதிக மழை பெய்துள்ளதாக ...
தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது புத்தாடை, பட்டாசு, பலகாரம். புத்தாடை, எப்போதும் நாம் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறோம்.
11வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு, உலகளாவிய பொருளாதார உச்சநிலை மாநாடு ஆகியன நவம்பர் 15 முதல் 17ஆம் தேதிவரை கோலாலம்பூர் ...